2011 ம் ஆண்டில் ஜூலை மாதத்தில் ஒரு அதிசயம் இருக்கிறது. அதாவது இந்த ஜூலை மாதத்தில் 3ம் திகதி, 10ம் திகதி ,17ம் திகதி, 24ம் திகதி மற்றும் 31ம் திகதி ஆகிய தினங்கள் ஞாயிற்றுக் கிழமைகளாகும். அதாவது ஒரு மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகள் வருவதற்கு பதிலாக 5 ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன. அதுமட்டுமா ? சனிக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் கூட இம் மாதத்தில் 5 தரம் வருகின்றது ஒரு பெரும் அதிசயமாகும். வழமையாக சிலவேளைகளில் கிழமைகளில் 1 நாள் கூடிக்குறையலாம். ஆனால் வெள்ளி, சனி , ஞாயிறு ஆகிய தினங்கள் இம் மாதத்தில் 5 தரம் ஒருமித்து வருகிறது. இது 823 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வரும் என்கிறார்கள் எண் கணித வல்லுனர்கள்.
சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் வேலைசெய்தால் சம்பளம் ஒன்றரை மடங்காக வழங்கப்படும் கம்பெனிகளில் வேலைசெய்வோருக்கு இம் மாதம் குரு உச்சம்தான், ஆனால் சனி ஞாயிறு தினங்களில் ஓய்வு எடுப்போர் இம் முறை கொஞ்சம் நீண்ட நாட்கள் எடுப்பர். எப்படிப் பார்த்தாலும் இம் மாதம் ஒருவகையில் யோகம் தான் !
823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசயம் இம் மாதத்தில் !
Saturday, July 16, 2011
Labels:
Breaking News
Posted by
Wel Come
at
9:31 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment