யாரும் எதிர்பாராத வேளையில் வெடித்த இந்த கார்குண்டு சுமார் 200 பேர் வரை காயமடைவதற்கு காரணமானது.
தாய்லாந்தின் அதிக சனநடமாட்டமுள்ள நகரத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நேற்று காலை நடைபெற்றது.
அங்கு வாழுகின்ற 4500 க்கும் மேற்பட்ட முஸ்லீம் மதத்தினரை நோக்காகக் கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென அந்நாட்டு ஊடகம் தெரிவிக்கிறது.
பின்னர் அங்கு விரைந்த புலனாய்வுப் பிரிவினர் தமது வழக்கமான ஆய்வுப்பணியை தொடங்கினர். இன்னமும் இதை படம் பிடித்தவர் யாரென்று தெரியாமல் குழம்புகிறதாம் அந்நாட்டு பொலிஸ் பிரிவு.
நொடி பொழுதில் வெடித்து சிதறிய கார்(படங்கள் இணைப்பு)
Saturday, July 16, 2011
Labels:
Breaking News
Posted by
Wel Come
at
9:04 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment