இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்த பல போராளிகளை மற்றும், தமிழீழ அரசியல் துறை தலைவர்களை மக்களையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொண்றுள்ளது என்பது தொடர்பான விடையம் தற்போது உலக நாடுகளுக்கு தெரியவந்துள்ளது . போரில் காயமடைந்து, மயக்கமுற்ற நிலையிலும் மற்றும் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் இராணுவத்திடம் சிக்கிய சில பெண் போராளிகளை இலங்கை இராணுவம் கொடுமைப்படுத்தினர்கள் . சர்வதேச போர் மரபுகளுக்கு அப்பால், ஒரு மனிதநேயம் இல்லாமல் தம்மிடம் சிக்கிய பெண் போராளிகளைக் கொடுமைப் படுத்திக் கொண்றுள்ளது இலங்கை இராணுவம்.
எது எவ்வாறு இருந்தாலும், இக் கொலைகளுக்கு இலங்கை அரசே பொறுப்புக்கூறவேண்டும் எனவும், சனல் 4 வெளியிட்ட வீடியோ மிகவும் உண்மையான வீடியோ எனவும் சட்டத்துக்கு புறம்பான கொலைகளை விசாரிக்கும் ஐ.நாவின் அதிகாரியான கிரிஸ்டொவ் ஹெய்ன்ஸ் தற்போது திட்டவட்டமாக தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் இலங்கை அரசுக்கு நெருக்கடியை கூடுக்கும் விதமாக நாம் இந்த ஆதரங்களை வெளியிட்டுள்ளோம் . போர் குற்ற ஆதரங்கள் அனைத்தும் மனித உரிமை அமைப்புகளிடமும் கையளித்துள்ளோம்
கிளே உள்ள படத்தில் இருக்கும் சரண் அடைந்த போராளியை சிங்கள காடையர்கள் கழுத்தில் இடுப்பு பட்டியை மாட்டி அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் .



சரண் அடைந்த போராளியை கழுத்தை நெரித்து கொலை செய்த சிங்கள காடையர்கள் (படங்கள் இணைப்பு)
Saturday, July 16, 2011
Labels:
Breaking News
Posted by
Wel Come
at
11:46 AM
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment