தாயாய் தந்தையை மாறிய இந்த வாலிபனின் கண்ணீர் காதையினை கேளுங்கள்.
இதை பார்த்து பலமுறை நாம் அழுதோம் .இதயம் உடைந்தது .
சமுகத்தில் இவ்வாறான தாய் தந்தையரை எண்ணி வெட்க பட்டோம் வேதனை அடைந்தோம்.
தனது சுதந்திரங்களை தொலைத்து விட்டு விட்டு சித்தியின் பிள்ளைகளை
தம்பிகளாய் பார்க்கும் இந்த அண்ணன் போன்ற பாச பிணைப்பு உறவு
யாருக்கு இருக்கும் ..?
உன் பாதங்கள் பணித்து வணங்குகின்றோம் தோழா…
வாலிபம் ஒருவனின் கண்ணீர் கதை -பார்த்தல் தமிழா நீயும் அழுவாய் (வீடியோ இணைப்பு)
Wednesday, July 20, 2011
Labels:
Breaking News
Posted by
Wel Come
at
1:36 AM
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment