தேர்தல் ஆணையாளர் நாயகம் கட்சித் தலைவர்கள் விஷேட கூட்டம்!

Monday, July 18, 2011

தபால் மூல வாக்காளர் அட்டைகள் அனுப்பிவைப்பு
தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இன்று (1) விசேட கூட்டமொன்று நடைபெறுகிறது.

தேர்தல் ஏற்பாடுகள்  பாதுகாப்பு ஒழுங்குகள்  கட்சிகள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் இங்கு ஆராயப்பட உள்ளன.
64 உள்ளூ ராட்சி மன்றங்களுக்கு எதிர்வரும் ஜுலை 23 ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.
தபால் மூல வாக்களிப்பு ஜுலை 12 ஆம் திகதி நடைபெற உள்ளதோடு இதற்கான வாக்காளர் அட்டைகள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக  தேர்தல்  திணைக்களம்  கூறியது.
2ம் கட்ட உள்ளூராட்சித் தேர்தலில் 2603985 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

0 comments:

IP
Blogger Widgets