உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் அரசுக்கு வெற்றி!

Sunday, July 24, 2011

45 சபைகளைக் கைப்பற்றியது

நேற்று நடைபெற்ற 65 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 45 சபைகளிலும் இலங்கை தமிழரசுக்கட்சி 18 சபைகளிலும் தமிழர் விடுதலை கூட்டணி 02 சபைகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 335 உள்ளுராட்சி மன்றங்களில் 250 ஐ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியூள்ளது.
வடக்கில் 20 உள்ளுராட்சி சபைகளில் மூன்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியது.

0 comments:

IP
Blogger Widgets