நேற்று நடைபெற்ற 65 உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் முடிவூகளின் அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூக்கு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டது.
தேர்தல் முடிவூகள் தேர்தல் ஆணையாளரினால் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அதுகலவினால் கையொப்பமிடப்பட்டு சகல ஊடகங்களுக்கும் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.
அவ்வாறு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ முடிவூகளின் தொகுப்பே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது
0 comments:
Post a Comment