நோர்வேயில் இன்று பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரச அலுவலங்கங்கள் உள்ள மையப் பகுதியில் பாரிய குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக ஆரம்பச் செய்திகள் தெரிவிக்கின்றன.
17 மாடிகளையுடைய பிரதமர் அலுவலகத்தின் பெரும்பாண்மையான யன்னல்கள், கதவுகள் நொருங்கியுள்ளதாகவும் அவ்வலுவலகத்திற்கு அருகேயுள்ள எண்ணெய் வள அமைச்சின் காரியாலயம் எரிந்து கொண்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

0 comments:
Post a Comment