இங்கிலாந்து இளவரசி டயானாவின் மரணம் குறித்து மீண்டும் விசாரணை செய்ய பிரெஞ்ச் நீதிமன்றம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997ம் வருடம் பிரான்சில் நடந்த கார் விபத்தில் பலியானார். இந்த வழக்கை தற்போது மீண்டும் விசாரிக்க பிரான்ஸ் நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கில் ஸ்காட்லாந்து முன்னாள் தலைமை அதிகாரி லார்ட் கோண்டன், முன்னாள் லண்டன் துணை கொமிஷ்னர் சர் டேவிட் வெனீஸ் ஆகியோரிடம் விசாரணை செய்ய பிரான்ஸ் நீதிபதி ஜெரார்டு காடியோ திட்டமிட்டுள்ளதாகவும் டெய்லி எக்ஸ்பிரஸ் நாளிதல் செய்தி வெளியிட்டுள்ளது.
இளவரசி டயானா மரணம் குறித்து மீண்டும் விசாரணை செய்ய நீதிமன்றம் முடிவு
Sunday, July 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment