யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தபால்மூல வாக்கெடுப்புகளில் ஒரு உள்ளுராட்சி சபைக்கான தபால்மூல வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளதாகவூம் அந்த முடிவூகள் 10 மணியளவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் எனவூம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை-யாழ் மாவட்டத்தில் 16 உள்ளுராட்சி சபைகளுக்காக நடைபெற்ற தேர்தலில் 46 சதவிகித வாக்குகள் பதிவாகியூள்ளதாகவூம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

0 comments:
Post a Comment