வங்கி முகாமைத்துவப் பயிற்சிக்கு 227 பேர் நியமனம்!

Monday, July 18, 2011

மக்கள் வங்கியில் முகாமைத்துவப் பயிற்சிக்காக புதிதாக 227 பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவர்களுக்கான நியமனப்  பத்திரங்களை இன்று கையளித்தார்.

இது தொடர்பான வைபவம் அலரி மாளிகையில் நடைபெற்றது.
பிரதி நிதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன-ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க – மக்கள் வங்கியின் தலைவர் டப்ளியூ கருணாஜீவ உட்பட பல பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்

0 comments:

IP
Blogger Widgets