கல்வியமைச்சு அங்கீகாரம்
யாழ் வலிகாமம் கல்வி வலயத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலப் பாடசாலைகளாக இரண்டு பாடசாலைகளை கல்வியமைச்சு அங்கீகரித்துள்ளது.
மானிப்பாய் இந்துக் கல்லூரி சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி என்பன இருமொழி மூலக் கல்விப் பாடசாலைகளாக இயங்கவுள்ளன.
புதிய நடைமுறைக்கமைய இப்பாடசாலைகளில் தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்மொழி கற்பித்தலுடன் ஆங்கிலமொழிக் கற்பித்தலும் இடம்பெறவுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment