நாயகியாக 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' என்ற பரபரப்பான படத்தில், டைரக்டர் ராஜ் கிருஷ்ணா இயக்கத்தில் சோனியா அகர்வால் நடித்துள்ளார்.
இந்த படத்தின் கதையில் கொலிவுட் நடிகைகளின் நிஜ வாழ்க்கை சம்பவங்களும் கலந்திருப்பதாக கிசுகிசுக்கிறார்கள்.
இந்த படத்தின் திரைக்கதையை கேட்டதும் நான் ரொம்ப ஈர்க்கப்பட்டேன். இதில் வரும் சம்பவங்களோடு என் வாழ்க்கையை முடிச்சு போட முடியாது.
ஒரு நடிகையின் வாழ்க்கை உண்மை நிலையை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறவர்களுக்கு இப்படம் நல்ல தீனி போடும்.
மற்றபடி குறிப்பிட்ட எந்த நடிகையின் வாழ்க்கையை பற்றியும் இதில் சொல்லவில்லை என்று கூறும் சோனியா அகர்வால் மேலும் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.
கொலிவுட்டில் என் இரண்டாவது 'ரவுண்ட்' ஆரம்பம் ஆயிடுச்சு' என்று சோனியா உற்சாகம் காட்டி நடித்து வருகின்றாராம். |
0 comments:
Post a Comment