இந்தியாவுக்கு எதிரான பயிற்சி தொடரை இங்கிலாந்து வெல்லும்: இயான் போத்தம் நம்பிக்கை

Monday, July 25, 2011

இந்தியாவுக்கு எதிரான பயிற்சி தொடரை இங்கிலாந்து வெல்லும் என்று இங்கிலாந்தின் முன்னாள் கப்டன் இயான் போத்தம் தெரிவித்துள்ளார்.

அட்லாண்டா டென்னிஸ்: காலியிறுதியில் சோம்தேவ்

அட்லாண்டா டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இளம் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் முன்னேறியுள்ளார்.

ஐாகீர்கானுக்கு தசைப்பிடிப்பு: இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு

முக்கியப் போட்டியில் இங்கிலாந்துடன் முதல் பயிற்சி போட்டியில் ஆடி வரும் இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது.

அப்ரிடி தந்தை மரணம்: இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை ரத்து செய்து நாடு திரும்பினார் அப்ரிடி

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித் தலைவர் சையது அப்ரிடியின் தந்தை சகாப்சதா பசாலுர் ரஹ்மான் மாரடைப்பு காரணமாக காலமானார்.

சாம்சங் டைமன்ட் லீக் தடகளம்: 100 மீற்றர் பிரிவில் உசைன் போல்ட் பங்கேற்பு

மொனாகோவில் இன்று நடைபெறும் 10 வது சாம்சங் டைமன்ட் லீக் தடகளப் போட்டிகளின் 100 மீற்றர் உலக சாம்பியனான ஜமைக்காவின் அதிவேக மனிதன் உசைன் போல்ட் இதே பிரிவு ஓட்டத்தில் பங்கேற்கிறார்.

பிக்பாஷ் போட்டியை கைவிடுகிறார் மைக்கல் கிளார்க்

அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கட் அணியின் புதிய கப்டன் பொறுப்பை மைக்கல் கிளார்க் ஏற்றுள்ளார்.

ஐ.சி.சி. பணி சரியாக உள்ளதா?: ஸ்டீவ் வாக் கேள்வி

சர்வதேச கிரிக்கட் கவுன்சில் (ஐ.சி.சி.) உரிய முறையில் தனது பணியை செய்துள்ளதா என்று எனக்கு தெரியவில்லை என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கட் வாரியத்தில் ஊழல் - அரசியல் தலையீடு: ரணதுங்க ஆவேசம்

இலங்கை கிரிக்கட் வாரியத்தில் ஊழலும் அரசியலும் தலை விரித்தாடுகிறது என்ற எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜாகீர் கான் அர்ஜூனா விருதுக்கு தெரிவு

இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளரான ஜாகீர்கானுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.

இந்தியாவில் உலக ஹொக்கி சீரிஸ்: டிசம்பர் 22 ம் திகதி முதல் தொடக்கம்

உலக சீரிஸ் ஹொக்கி போட்டிகள் வரும் டிசம்பர் 22 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 22 வரை இந்தியாவில் நடைபெறுகிறது.

தமிழால் ரீமாவுக்கு கிடைத்த வாய்ப்பு


ராம் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் வி.ராமதாஸ் தயாரிப்பில், நாயகன் பரத் - நாயகி ரீமா கலிங்கல் இருவரின் நடிப்பில் ”யுவன் யுவதி” விரைவில் வெளிவர உள்ளது.
இந்தப்படத்தை ”நினைத்தாலே இனிக்கும்” ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியுள்ளார்.

தேநீர் விடுதி


பந்தல் கான்ட்ராக்டராக வரும் ஹீரோ, பெட்டிக்கடை வைத்திருக்கும் பெண் மீது கொள்ளும் காதல் எப்படி கை கூடுகிறது என்பது தான் கதை.

எஸ்.ஏ.சந்திரசேகரின் அரசியல் ஆசை


ஹீரோவாக வேண்டும் என்ற விஜய்யின் ஆசையை நிறைவேற்றியவர் அவருடைய தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர்.

பிறந்த நாள் கொண்டாடினார் சூர்யா


மார்கண்டேய நடிகரான சிவக்குமாரின் மூத்த மகனும், நடிகருமான சூர்யா, நேற்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

சோனியாவின் இரண்டாவது ரவுண்ட் ஆரம்பம்


செல்வராகவனுடனான விவாகரத்துக்கு பின் கோலிவுட் படங்களில் நடிக்க மும்முரமாக களமிறங்கியுள்ளார் சோனியா அகர்வால்.

நமீதாவிடம் மன்னிப்பு கேட்ட சோனா


கோ படத்தில் நடிகை நமீதா போன்ற கேரக்டரில் சோனா நடித்ததால், அவர் மீது பயங்கர கடுப்பில் இருக்கிறார் நமீதா.

மின்னஞ்சலுக்கு வரும் Zip கோப்புக்களை ஓன்லைனிலேயே திறந்து பார்ப்பதற்கு

கூகுள் வழங்கும் இலவச மின்னஞ்சல் சேவை நிறுவனமான ஜிமெயிலில் வாசகர்களின் பயன்பாட்டிருக்கு ஏற்ப புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கின்றனர்.

கணணியில் உள்ள வெற்று கோப்பறைகளை அழிப்பதற்கு

பல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் கணணியில் பல வெற்று கோப்பறைகள்(Empty Folders) நமக்குத் தெரியாமல் உருவாகி நிறைந்திருக்கும்.
இவை கணணியின் வன்தட்டில் பல இடங்களில் இருக்கலாம். கணணியில் மென்பொருள்களை நிறுவும் போதும் அவற்றை நீக்கும் போதும் சில வெற்று கோப்பறைகள் அழிக்காமலே விடப்படுகின்றன.

கணணி பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்வதற்கு

கணணியை பயன்படுத்தும் அனைவருக்கும் கணணியை பற்றிய முழுமையான தகவல்கள் அனைத்தும் தெரிந்திடாது.

வான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

வான்வெளிப் பகுதியில் மிகச் சிறிய கிரகமான ப்ளூட்டோ உள்ளது. இந்த கிரகத்தை சுற்றி உள்ள வளையங்கள் குறித்து அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

வைரங்களில் பள்ளத்தை ஏற்படுத்தும் சூரிய ஒளி: ஆய்வில் தகவல்

வைரத்தின் மீது புறஊதா கதிர்கள் தொடர்ந்து படுவதால் அதில் பள்ளங்கள் ஏற்படுகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

சண்டே மிர்ரர் பத்திரிகை செய்தி அறையில் பிரபலங்களின் தொலைபேசி தகவல்கள் திருட்டு

சண்டே மிர்ரர் பத்திரிகையிலும் பிரபலங்களின் தொலைபேசி தகவல்கள் திருடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதாக பி.பி.சி.யின் நிகழ்ச்சியொன்றில் தெரிவிக்கப்பட்டது.

யூரோ இல்லாத ஐரோப்பாவை நினைத்து பார்க்க முடியாது: ஏங்கலா மார்கெல்

யூரோ இல்லாத ஐரோப்பாவை நினைத்தே பார்க்க முடியாது என ஜேர்மன் அதிபர் ஏங்கலா மார்கெல் கூறினார்.

பெல்ஜியத்தின் பாதிப்பகுதியை பிரான்ஸ் ஏற்க வேண்டும்: தேசிய கட்சி தலைவர் மரினே வலியுறுத்தல்

 பெல்ஜியத்தில் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகளை பிரான்ஸ் தனது புதிய பகுதியாக ஏற்க வேண்டும் என பிரான்சின் வலது சாரி கட்சியான தேசிய கட்சி தலைவர் மரினே லே பென் கூறினார்.

சீன அரசால் தேடப்பட்டு வந்த குற்றவாளி 12 ஆண்டுகளுக்கு பின்னர் கைது

சீனாவில் 100 கோடி டொலர் கடத்தல் சதியில் முக்கிய நபராக கருதப்பட்ட நபரை அவரது நாட்டுக்கு கனடா அனுப்பியது.

இணையத்தில் பொழுதை கழிப்பதற்காக குழந்தைகளை விற்ற பெற்றோர் கைது

பொதுவாக வறுமை காரணமாக தங்களால் குழந்தைகளை வளர்க்க முடியாது என்ற சூழலில் மற்றவர்களுக்கு குழந்தைகளை விற்பவர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம்.

சீனாவில் இளம் வயதில் மரணமடைவது அதிகரிப்பு

சீனாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் 72 கோடீஸ்வரர்கள் இளம் வயதிலேயே மரணமடைந்திருப்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சீனாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் 70 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் சொத்துக்கள் வைத்துள்ளனர்.

நோர்வே இரட்டைத் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 92ஆக உயர்வு (வீடியோ இணைப்பு)

நோர்வே நாட்டில் நேற்று முன்தினம் நிகழ்ந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 91 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவில் பயங்கர அனல் காற்று: 22 பேர் பலி

அமெரிக்காவில் அக்னி வெயில் கொளுத்தி வருகிறது. கிழக்கு மற்றும் மத்திய பகுதியில் வாட்டும் வெயிலுக்கு இதுவரை 22 பேர் பலியாகி உள்ளனர்.

ஜப்பானில் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்


ஜப்பானில் கடந்த மார்ச் 11ந் திகதி நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் 22 ஆயிரம் பேர் பலியாகினர்.

நோர்வே பிரதமரை கொல்ல சதி: பொலிஸ் தீவிர விசாரணை

நோர்வே நாட்டில் நேற்று நடந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 87 பேர் பலியாயினர். பிரதமரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

லிபிய தலைநகரில் நேட்டோ படைகள் பயங்கர தாக்குதல்

லிபியாவில் அதிபர் கடாபியின் 41 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக கடந்த பெப்பிரவரி முதல் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

புது மனையில் குடியேறிய இளவரச தம்பதி

தங்களது வட அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இளவரச தம்பதி லண்டனிலுள்ள கென்சிங்ரன் அரண்மனையிலுள்ள தங்களது முதலாவது அலுவலகக் கட்டடத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.

சீனாவில் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 41 பேர் பலி

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள மாகாணம் ஹெனான். இங்குள்ள பீஜிங் - ஜூஹாய் விரைவு நெடுஞ்சாலையில் நேற்று மாடி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்தியாவுக்கு எதிராக மறைமுகப் போர் தொடுக்க திட்டமிடும் பாகிஸ்தான்: அமெரிக்க தளபதி

இந்தியாவுக்கு எதிராக மறைமுகப் போர் தொடுப்பதற்காகவே பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது என்று அமெரிக்க முப்படைகளின் துணைத் தளபதி அட்மிரல் ஜேம்ஸ் ஏ.வின்னிபீல்ட் கூறியுள்ளார்.

பொருளாதார அழிவில் இருந்து காப்பாற்றப்பட்ட கிரீஸ்

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரீஸ், ஐயர்லாந்து, போர்சுகல் நாடுகளை பொருளாதார அழிவில் இருந்து காப்பாற்றுவதற்காக நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மாநாட்டில் வரைவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலினுக்கு தலைமைப் பதவி கிடையாது!

தி.மு.க. பொதுக்குழு முடிவு
கலைஞர் கருணாநிதியே  தி.மு.க.வின் தலைவர் பதவியை தொடர்ந்தும் வகிப்பார் என முடிவூ செய்யப்பட்டுள்ளது.

வலிகாமத்தில் தமிழ் - ஆங்கில மொழி மூலப் பாடசாலைகள்!

கல்வியமைச்சு அங்கீகாரம்
யாழ் வலிகாமம் கல்வி வலயத்தில் தமிழ் மற்றும் ஆங்கில  மொழி மூலப்  பாடசாலைகளாக இரண்டு பாடசாலைகளை கல்வியமைச்சு அங்கீகரித்துள்ளது.

தேர்தல் இடம்பெற்ற பகுதிகளில் கூட்டங்கள் ஊர்வலங்கள் தடை!

பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு
உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெற்ற பிரதேசங்களில் அடுத்து வரும் ஏழு நாட்களுக்கு ஊர்வலங்கள் பொதுக் கூட்டங்கள் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன்  தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிரான அழுத்தங்களுக்கு சிறந்த பதில் !

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பெருமிதம்
இலங்கைக்கு எதிரான அழுத்தங்களுக்கும் துர்பிரசாரங்களுக்கும் ஒரு சிறந்த பதிலாக நடந்து முடிந்த தேர்தலின் பெறுபேறுகள் அமைந்துள்ளதாக மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பொய்ப் பிரசாரங்களைத் தோற்கடித்த தேர்தல் முடிவுகள்!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கம்
மக்களைக் குழப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள் யாவும் பொய்யானவை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்துக்கு அனுமதி!

தேர்தல் முடிவுகள் குறித்து  அமைச்சர் பசில் கருத்து
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தை மக்கள் அங்கீகரிப்பதாக அமைகிறது என  பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேர்தல் முடிவூகள் ஜனாதிபதியின் பார்வைக்கு!

நேற்று நடைபெற்ற 65 உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் முடிவூகளின் அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூக்கு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டது.

சீனாவில் அதிவேக புல்லட் ரயில்கள் மோதல்: 35 பேர் பலி(வீடியோ இணைப்பு)

மணிக்கு 250 கி.மீ வேகத்தில் இந்த ரயில்கள் சென்று வந்தன. இதுவரை எந்த விபத்தையும் சந்திக்காத புல்லட் ரயில்கள் நேற்று இரவு முதல் முறையாக பெரிய விபத்தை சந்தித்தது.

நித்தியானந்தாவின் புதிய காம லீலை பிரஸ்! - Comedy Show (வீடியோ இணைப்பு)

விடுதலைப்புலிகளை முன்னுதாரணம் காட்டிய நோர்வே கொலையாளி! பரபரப்புத் தகவல் (வீடியோ இணைப்பு)

நோர்வேயில் தொழிற்கட்சி முகாமுக்காக இளைஞர்கள் கூடியிருந்த குட்டித் தீவு ஒன்றில் நோர்வே நாட்டை சேர்ந்த துப்பாக்கிதாரி ஒருவர் சராமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் குறைந்தது 85 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.



தலைநகர் ஒஸ்லோவின் அருகே உடொயா என்ற இந்த சிறு தீவில் இளைஞர்களுக்கான தொழிற்கட்சியின் கோடை முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பொலிஸ்காரர் போல சீருடை அணிந்திருந்த நபர் ஒருவரே சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.

ஒஸ்லோவின் மையப் பகுதியில் பிரதம மந்திரியின் அலுவலகத்திற்கு முன்பாகவும் பொற்றோலிய அமைச்சுக்கு முன்பாகவும் நடாத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 7 பேரை பலிகொண்ட ஒரு குண்டுத் தாக்குதலின் பின்னர் இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த இரு சம்பவங்கள் தொடர்பில் 32 வயதுடைய அண்டர்ஸ் பெஹ்ரின் ப்ரெய்விக் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.



அவரது வீட்டுக்குள் நோர்வே பொலிசார் சோதனையும் நடத்தியுள்ளனர். இவரைப் பற்றிய தகவல்களில் பெரும்பாலானவை சமூகவலைத்தளங்கள் பலவற்றிலும் கொலையாளி எழுதி வைத்ததுவிட்டு தாக்குதலை நடாத்தியுள்ளார். அதுவும் இந்தத் தகவல்கள் ஒரு சில நாட்களுக்கு முன்பே சேர்க்கப்பட்டவையாக அமைந்துள்ளன.

பிரெவிக் பற்றிய இணையப் பதிவுகளைப் பார்க்கும்போது அவர் தீவிர வலதுசாரி மற்றும் முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கைகளை உடையவர் என்று குறிப்புணர்த்துவதாக பொலிசார் கூறுகின்றனர். ஆனாலும் தனது நடவடிக்கைகளுக்கு விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் முன்னுதாரணமாக காட்டி உள்ளார்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் தந்திரோபாயத்தையும் தமிழர்களின் வளர்ச்சியையும் ஒப்புவித்து தனது தாக்குதலை நடாத்தியுள்ளார். அவருடைய 1500 பக்க தாக்குதல் திட்டத்தில் மலேசியாவில் உள்ள தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் முன்னுதாரணமாக காட்டி உள்ளார்.

மலேசியாவில் முஸ்லீம்கள் அரசை ஆளுவதாகவும் அங்கு இந்து ஆலயங்கள் உடைக்கப்படுவதையும் இந்திய தமிழர்கள் படும் துன்பங்களை முஸ்லீம் தீவிரவாதத்துடன் ஒப்பிட்டு கூறியுள்ளதுடன் விடுதலைப் புலிகளின் தாக்குதல் திட்டங்களையே தான் எதிர்கால முஸ்லீம்களுக்கெதிரான யுத்த மூலோபாயமாக காட்டியுள்ளார். நான்காவது சந்ததிக்கான யுத்தம் பொதுவாக நாடற்றவர்கள் தமது தேசத்தை அமைத்துக் கொள்வதற்கான போராட்டமாக அவர் தனது தாக்குதலை வகைபடுத்தியுள்ளார்.

தனது அமைப்பு மேற்கொள்ளும் யுத்தம் மனித வலுவை பயன்படுத்தி மலேசியாவில் உள்ள தமிழர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தும் போராட்டம் போன்று (கஸ்பொல்லா அமைப்பு) தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு நவீன ஆதாரம் என்று அவர் எழுதி வைத்துள்ளார்.

நான்காவது சந்ததிக்கான யுத்தம் 03 படிமுறைகளை கொண்டதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதுடன் அது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை போன்று முன்னகர்த்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். முதலாவதாக புலிகளை போன்று மனித வலுவை வைத்து போராடுதல், மனோதத்துவ ரீதியில் போரிடுதல், ஆதரவு சக்திகளை உருவாக்கி போரிடுதல் என்று விடுதலைப் புலிகளை முன்னுதாரணமாக காட்டி உள்ளார்.

யுத்தத்தினை வன்முறைகள் அற்ற விதத்தில் காந்தியை போலவும் போராட வேண்டும் என தெரிவித்துள்ள அவர் தனது படைகள் எதிர்காலத்தில் மகாத்மா காந்தி பிரித்தானிய சாம்ராச்சியத்திற்கு எதிராக போரிட்ட மாதிரி போரிட வேண்டும் என தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் அவர் தன்னைப் பற்றி குறிப்பிடுகையில், தன்னை ஒரு கிறிஸ்தவர் என்றும் மரபு பேணுபவர் என்றும் அவர் வர்ணித்துள்ளார். பிரெவிக் ஒஸ்லோவில் வளர்ந்தவராகத் தெரிகிறார்.

பின்னர் இவர் நகரத்திலிருந்து வெளியேறி பிரெவிக் ஜியோபார்ம் என்ற ஒரு விவசாய நிறுவனத்தை ஆரம்பித்திருந்ததாகத் தெரிகிறது. இவர் சில வருடங்கள் முன்புதான் வலது சாரி தீவிரவாதக் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டிருந்தாரென்று இவரது நண்பர் ஒருவர் கூறுவதாக வெர்டென்ஸ் கங் என்ற நோர்வே செய்தித்தாள் தெரிவிக்கிறது.

நடந்த தாக்குதல்கள் 'கொடூர கனவுபோல இருக்கிறது' என நோர்வே பிரதமர் ஜென் ஸ்டொல்டன்பர்க் கூறியுள்ளார். ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பில் பிரதமரின் அலுவலகமும் சேதமடைந்திருந்தது. இவ்வெடிப்பில் கொல்லப்பட்டவர்களில் அரசாங்க அதிகாரிகளும் அடங்குவர்.



டான்சிங் பொம்மை(வீடியோ இணைப்பு)

இந்த பொம்மை பிரத்தியோகமாக நடனக்கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டது. மனிதனையே மிஞ்சும் விதத்தில் மிகவும் அழகாக இந்த பொம்மை நடனமாடி அனைவரையும் ஆச்சரியத்தில் கொண்டுசெல்லுகின்றது.

இசைக்கு ஏற்றவிதத்தில் மைக்கேல் ஜாக்சன் போன்று நடனமாடி அசாத்திய திறமையால் பார்வையாளர்களை அவரவைக்கின்றது இந்த பொம்மை.



பேஸ்புக் கணக்கை கூகுள் ப்ளசில் அப்டேட் செய்வதற்கு

Sunday, July 24, 2011

கூகுள் பிளஸை பயன்படுத்த தொடங்கியவர்கள் அதிலிருந்தே பேஸ்புக் கணக்கையும் அப்டேட் செய்யலாம்.

உடல் எடையை குறைக்க உதவும் கரும்பு

பருமனான உடலை குறைக்க ஆண்களும், பெண்களும் பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர்.

சிகரெட் புகையை சுவாசிக்கும் குழந்தைகளின் காது செவிடாகும்: ஆய்வில் தகவல்

மற்றவர்கள் பிடிக்கும் சிகரெட் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு காது செவிடாகும் ஆபத்து உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

IP
Blogger Widgets